You Searched For "#கொரோனாதடுப்புநடவடிக்கை"
புதுக்கோட்டை
இன்று புரட்டாசி அமாவாசை: நீர்நிலை, குளக்கரைகளில் தர்ப்பணத்திற்கு தடை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நீர்நிலைகள், குளக்கரைகளில் தர்ப்பணம், திதி கொடுக்க, புதுகை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
உதகமண்டலம்
உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 2 பள்ளிகள் மூடல்
பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டது.
மதுராந்தகம்
திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
திருமண மண்டபங்களில் கொரோனா விதிமீறல்: தூத்துக்குடி கலெக்டர்
திருமண மண்டபங்களில் கொரோனா விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என, தூத்துக்குடி கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் ஆலோசனை நடத்தினார்
கோவை மாநகர்
தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல்? கோவைவாசிகள் கடுப்பு
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல் நடப்பதாகவும், குறுக்குவழியில் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும், பொதுமக்கள்...
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ்...
ஜோலார்பேட்டையில் உள்ள 38 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
ஓட்டப்பிடாரம்
வீரசக்கதேவி ஆலய திருவிழா - அனுமதி மறுப்பு போலீசார் குவிப்பு..
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 65 வது உற்சவ திருவிழா.
அருப்புக்கோட்டை
கொரோனோ பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் அடையாள நோட்டிஸ் - அமைச்சர்.
வருவாய்துறை துறை அமைச்சர் அருப்புக்கோட்டையில் சொன்னது.
மதுரை
முதல் அலை - மருத்துவ கட்டமைப்பை சீரமைக்கவில்லை - அமைச்சர்...
மதுரைக்கு கூடுதல் படுக்கை ஆக்சிஜன் வசதிகள்.