You Searched For "#கொரோனாதடுப்பு"
திருச்செந்தூர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்துார் நாழிக்கிணற்றில் நீராட...
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...
கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு -...
நாமக்கல் நகராட்சியில், கொரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், டிரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
பென்னாகரம்
பென்னாகரத்தில் கொரோனா தடுப்புப்பணி: ஜி.கே.மணி எம்எல்ஏ ஆலோசனை
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தாடுப்பு பணிகள் ஜி.கே.மணி எம்.எல்.ஏ ஆலோசனை.
நாமக்கல்
ரோட்டரி சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம்...
நாமக்கல் ரோட்டரிசங்கங்கள் சார்பில், அரசு மருத்துவமனைக்கு, ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும்...
ஈரோடு மாநகராட்சியில், தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் தன்னார்வலர்களை கொண்டு தினமும் கண்காணிப்பதால் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்...
இராஜபாளையம்
கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்:...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
வாணியம்பாடி
சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு
வாணியம்பாடி, வளையாம்பட்டு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு
திருவண்ணாமலை
முன்கள பணியாளர்களுக்கு கவச உடைகள் -ஸ்ரீசேஷாத்ரி ஆசிரமம் வழங்கியது
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம் சார்பில், திருவண்ணாமலை நகராட்சி தகனமேடை ஊழியர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும் ரூபாய் 3.50 லட்சம் மதிப்புமிக்க...