/* */

You Searched For "#கொரோனாகட்டுப்பாடு"

பெருந்தொற்று

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு

வரும் மார்ச் 31ம் தேதியுடன் அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு
தமிழ்நாடு

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் பல தளர்வுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி?
தமிழ்நாடு

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? வரும் 14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி 14ல் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? வரும் 14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட வழிபாட்டு

நீலகிரி மாவட்டத்தில், கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்
மேலூர்

மதுரை: பொதுமக்கள் இன்றி கோவில் குளத்தில் நடந்த தெப்பத்திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா, பக்தர்களின்றி பொற்றாமரைக் குளத்தில் எளிமையாக நடந்தது.

மதுரை: பொதுமக்கள் இன்றி கோவில் குளத்தில் நடந்த தெப்பத்திருவிழா
திருவண்ணாமலை

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை: வெறிச்சோடியது கிரிவலப்பாதை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை: வெறிச்சோடியது கிரிவலப்பாதை
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் இணையம் வழியே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்...

https://meet.google.com/kha-enyh-nib என்ற இணைப்பின் மூலம் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இணையம் வழியே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உதகமண்டலம்

கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில் வெறிச்சோடிய வழிபாட்டு தலங்கள்

கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில், கோவில்கள்,தேவாலயங்கள், பள்ளிவாசல்களும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில் வெறிச்சோடிய வழிபாட்டு தலங்கள்
கன்னியாகுமரி

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்

காணும் பொங்கல் நாளில் தடை உத்தரவால் கன்னியாகுமரி களையிழந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்
பெருந்தொற்று

பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்

பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொங்கலுக்கு பின்னர் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்...

பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா ரத்து

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா ரத்து