/* */

You Searched For "#4 பேர் கைது"

பெருந்தொற்று

தமிழகம், மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்பு: கொரோனா 4வது அலை ஆபத்து?

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 4வது அலை வருவதை தவிர்க்க முடியாது என மும்பை மாநகராட்சி...

தமிழகம், மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்பு: கொரோனா 4வது அலை ஆபத்து?
செய்யாறு

திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா
ஜெயங்கொண்டம்

அதிகாலை வெடி சத்தத்துடன் தீப்பிடித்த லாரி: பல லட்சம் மதிப்பு பொருட்கள்...

ஜெயங்கொண்டத்தில் அதிகாலை வெடி சத்தத்துடன் திடீரென பார்சல் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாலை வெடி சத்தத்துடன் தீப்பிடித்த லாரி: பல லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
அம்பாசமுத்திரம்

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
பாளையங்கோட்டை

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 4 மாணவிகளுக்கு கொரோனா

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்கு மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 4 மாணவிகளுக்கு கொரோனா
திருப்பெரும்புதூர்

22 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பு பறிமுதல், 4 பேர்...

மாங்காடு பகுதியில் ரூபாய் 22 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பை இணையத்தில் விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

22 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பு பறிமுதல், 4 பேர் கைது
திருவண்ணாமலை

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்

ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோலுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்
ஆவடி

ஆவடியில் பதுக்கி வைத்த ரூ. 5 கோடியிலான செம்மரங்கள் பறிமுதல்: 4 பேர்...

தேவரகொண்டா வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த கார், நிறுத்தாமல் சென்றதை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்ததனர்

ஆவடியில்  பதுக்கி வைத்த ரூ. 5 கோடியிலான  செம்மரங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
உத்திரமேரூர்

சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி அறுவடை துவங்க உள்ளதால் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துனர்.

சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை
தென்காசி

நான்கு வழிச்சாலை வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும்....

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை : வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு வழிச்சாலை வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். டிரைவர்கள் கோரிக்கை
காரைக்குடி

காரைக்குடி: சூப்பர் மார்க்கெட்டிற்கு போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு...

சூப்பர் மார்க்கெட்டிற்கு போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்ற 4 பேர் மீது வழக்கு பதிவு

காரைக்குடி: சூப்பர் மார்க்கெட்டிற்கு போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்ற 4 பேர் மீது வழக்கு
அரியலூர்

4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு இரயில் மூலம் அறவைக்கு சென்றது

அரியலூர் - 2020 -21 சாகுபடி செய்யப்பட்ட 4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரிக்கு தனி சரக்கு இரயில் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது.

4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு இரயில் மூலம் அறவைக்கு சென்றது