You Searched For "#கொரோனா."
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் 360 பேருக்கு கொரோனா
திருச்சியில் இன்று ஒருநாள் மட்டும் புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 490 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் புதிதாக இன்று 490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 18 பேர் உயிரிழந்தனர்.
மணப்பாறை
மணப்பாறையில் கொரோனா வைரஸ் தொற்று, கலெக்டர் ஆய்வு
மணப்பாறையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.
ஒரத்தநாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 831 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 831 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம்...
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு...
திருச்சி சித்தா கொரோனா, புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 823 பேருக்கு கொரோனா, 11 பேர் இறப்பு
திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக 823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 11 பேர் உயிரிழந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 987 பேருக்கு கொரோனா, 21 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 21 பேர் இறந்தனர்.
இலால்குடி
லால்குடி தொகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கலெக்டர் ஆய்வு
லால்குடி தொகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு...
செங்கல்பட்டு
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி நோயாளிகள்...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை.
தமிழ்நாடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்த...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்தவர்