/* */

You Searched For "#கொரோனா விதிமீறல்"

திருவள்ளூர்

கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:...

முதலவர் ஸ்டாலின் தலைமையில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்தியது போல் மூன்றாவது அலை கட்டுபடுத்தப்படும்

கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்
காங்கேயம்

ஊரடங்கு விதிமீறல்: காங்கயத்தில் 2 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக்கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

ஊரடங்கு விதிமீறல்: காங்கயத்தில் 2  இறைச்சி கடைகளுக்கு அபராதம்
அந்தியூர்

கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு  சீல்
சென்னை

ஊரடங்கு விதிமீறல் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். உள்பட 250 பேர் மீது வழக்கு

கொரோனா விதிமுறைகளை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தியதாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமீறல் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். உள்பட 250 பேர் மீது வழக்கு
சேலம் மாநகர்

கொரோனா விதிமீறல்: சேலத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்கு "சீல்"

கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக, சேலத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா விதிமீறல்: சேலத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல்
சேலம் மாநகர்

இனியாவது திருந்தணும்: சேலத்தில் விதிமீறிய 3 பிரபல கடைகளுக்கு 'சீல்'!

சேலத்தில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 3 பிரபல துணிக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இனியாவது திருந்தணும்: சேலத்தில் விதிமீறிய 3 பிரபல கடைகளுக்கு சீல்!
பாளையங்கோட்டை

பாளை அரசு மருத்துவமனைப்பகுதி கடைகளில் ஆய்வு - அதிகாரிகள்

நெல்லை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கடைகளில், கொரோனா விதிமுறைகள் மீறப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாளை அரசு மருத்துவமனைப்பகுதி கடைகளில் ஆய்வு - அதிகாரிகள் சுறுசுறுப்பு!
ஜெயங்கொண்டம்

விதிமுறைகளை கடைபிடிக்காத 12கடைகளுக்கு 11ஆயிரம் அபராதம்!

ஜெயங்கொண்டத்தில், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 12 கடைகளுக்கு, நகராட்சி ஆணையர் 11,000 ஆயிரம் அபராதம் விதித்தார்.

விதிமுறைகளை கடைபிடிக்காத 12கடைகளுக்கு 11ஆயிரம் அபராதம்!
திருவள்ளூர்

கொரோனா விதி மீறல்: பிரபல ஜவுளிக்கடைகளில் அபராதம் ரூ.45ஆயிரம் வசூல்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரிய ஜவுளிக் கடைகளில் நகராட்சி ஆணையர் ஆய்வு; அரசு விதிமுறைகளை...

கொரோனா விதி மீறல்: பிரபல ஜவுளிக்கடைகளில் அபராதம் ரூ.45ஆயிரம் வசூல்
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: போலீஸை கண்டதும் "காளைகள்" ஓட்டம்!

சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டின்போது, போலீசாரை கண்டதும் மாடுபிடி வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: போலீஸை கண்டதும் காளைகள் ஓட்டம்!