You Searched For "#கொரோனா பாதிப்பு"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 பேர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 பேர் என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 86 பேர், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 பேர். மாவட்டத்தில் இதுவரை கெ÷õரானவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...
ஆலங்குளம்
கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் விவரம் வெளியாகி உள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம்: கொரோனாவில் இருந்து இதுவரை 44,777 பேர் குணம்
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை, 44,777 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11ம் தேதி) 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?
குமாரபாளையத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; 4 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எழும்பூர்
நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு நிவாரண நிதி : எதிர்கட்சி...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு, தமிழகஅரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
தமிழ்நாடு
ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்களால் இன்று...
நாமக்கல்
நாமக்கல்லில் ஒரேநாளில் 809 பேருக்கு கொரோனா- 9 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 34,005 ஆக...