You Searched For "#கொரோனா நிவாரண நிதி"
துறைமுகம்
கிரானைட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியுதவி
தமிழ்நாடு குவாரி கிரானைட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக 1 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைை தமிழக...
துறைமுகம்
திருவாரூர் தொகுதி மக்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதி, எம்.எல்.ஏ பூண்டி...
திருவாரூர் தொகுதி மக்கள் சார்பில் வழங்கப்பட்ட நிதியை, கொரோனா நிவாரணத்துக்கு எம்எல்ஏ பூண்டிகலைவாணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் சத்யாபுரியில் மூன்றாம் நாளாக நிவாரண தொகை வழங்கல்
நாமக்கல் மாவட்டம் சத்யாபுரி ரேசன் கடையில் 3 வதுநாளாக தொடர்ந்து கொரோனா நிவாரணத் தொகை ரூ 2000ம் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்
கொரோனா நிவாரண நிதி வழங்கும் இடத்தில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்
பெருமாள்பட்டு நியாயவிலை கடையில் கொரோனா முதல் தவணை நிவாரணம் வழங்கும் பகுதியில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்
பூந்தமல்லி
கொரோனா நிவாரண நிதி வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்
பூவிருந்தவல்லியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி துவக்கி வைத்தார்
பழநி
கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்
பழனியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார்
சேலம் மாநகர்
சேலத்தில் 1591 நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி
முதல் தவணை கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்
திருப்பத்தூர்
கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள், பாராட்டிய எஸ் பி
முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் 1095 ரூபாயை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிககளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
பூந்தமல்லி
பனிமலர் கல்விக்குழுமம் சார்பாக கொரோனா நிவாரண நிதி
பூவிருந்தவல்லியில் உள்ள பனிமலர் கல்விக்குழுமம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல்: கொரோனா நிவாரண டோக்கன் வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா நிவாரண டோக்கனை வீடுவீடாகச் சென்று வழங்கினர்.
சேலம் மாநகர்
உண்டியல் சேமிப்பை கொரோனா நிதிக்கு தர முடிவு: 5 வயது சிறுவனின் தயாள...
கொரனா நிவாரண நிதிக்கு, உண்டியலில் சேமித்து வைத்துள்ள பணத்தை வழங்கும் சேலம் சிறுவனின் முடிவை பலரும் பாராட்டியுள்ளனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்
ரேஷனில் வழங்கப்படும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம், ஈரோட்டில் இன்று தொடங்கியது.