You Searched For "#கொரோனா தொற்று"
நாமக்கல்
நாமக்கல்லில் இன்று 914 பேருக்கு கொரோனா- 14 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 14 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் -கருப்பு பூஞ்சை நோயுள்ள 3 பேருக்கு தீவிர சிகிச்சை
திண்டுக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமாரபாளையம்
குமராபாளையம்: திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்
குமாரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பாதிப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது
கோவை மாநகர்
கோவை மாநகராட்சி பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு
கோவை மாநகராட்சி பகுதியில், நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 1962 ஆக இருந்த நிலையில், நேற்று 1869 ஆக குறைந்துள்ளது.
காங்கேயம்
நிறுத்தப்பட்ட 108 சேவை... முத்தூரில் மீண்டும் துவக்கம்
திருப்பூர் மாவட்டம் முத்தூரில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்
தமிழகத்தில் ஒரேநாளில் 35,579 பேருக்குக்கு கொரோனா தொற்று;...
தமிழகத்தில் ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எழும்பூர்
அதிர்ச்சி ரிப்போர்ட்! சென்னையில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் ஒரே நாளில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
திருப்பூர்
திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 'சீல்'
தொழிலாளர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் கடந்த 2 நாட்களில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி கிளைசிறையில் மூன்று பேருக்கு கொரோனா
வாணியம்பாடியில் கிளை சிறை காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் என மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று.
நாகர்கோவில்
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா.
மயிலாடுதுறை
ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்
சீர்காழி தாலுகாவில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு வங்கிகள் மூடப் பட்டன.
தர்மபுரி
சுற்றுலா பயணிகளுக்கு தடை: வெறிச்சோடிய ஒகேனக்கல்.!
சுற்றுலாப் பயணிகளை நம்பி சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.