/* */

You Searched For "#கொரோனா தொற்று"

நாமக்கல்

நாமக்கல்லில் இன்று 914 பேருக்கு கொரோனா- 14 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 14 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல்லில் இன்று 914 பேருக்கு கொரோனா-  14 பேர் பலி
திண்டுக்கல்

திண்டுக்கல் -கருப்பு பூஞ்சை நோயுள்ள 3 பேருக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் -கருப்பு பூஞ்சை நோயுள்ள 3 பேருக்கு தீவிர சிகிச்சை
குமாரபாளையம்

குமராபாளையம்: திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்

குமாரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பாதிப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது

குமராபாளையம்: திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்
கோவை மாநகர்

கோவை மாநகராட்சி பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு

கோவை மாநகராட்சி பகுதியில், நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 1962 ஆக இருந்த நிலையில், நேற்று 1869 ஆக குறைந்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு
எழும்பூர்

அதிர்ச்சி ரிப்போர்ட்! சென்னையில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் ஒரே நாளில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

அதிர்ச்சி ரிப்போர்ட்! சென்னையில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று
திருப்பூர்

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 'சீல்'

தொழிலாளர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் கடந்த 2 நாட்களில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீல்
வாணியம்பாடி

வாணியம்பாடி கிளைசிறையில் மூன்று பேருக்கு  கொரோனா

வாணியம்பாடியில் கிளை சிறை காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் என‌ மூன்று பேருக்கு  கொரோனா வைரஸ் நோய்தொற்று.

வாணியம்பாடி கிளைசிறையில்   மூன்று பேருக்கு  கொரோனா
மயிலாடுதுறை

ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்

சீர்காழி தாலுகாவில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு வங்கிகள் மூடப் பட்டன.

ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்