You Searched For "#கொரோனா கட்டுப்பாடுகள்"
சிவகாசி
சிவகாசியில் உற்பத்தி பாதிப்பு: பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை
சிவகாசியில் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கும் பட்டாசு ஆலைகள். உற்பத்தி பாதிக்கப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை
சென்னை
தமிழகத்தில் 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்: அரசு அதிரடி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சேலம் மாநகர்
இனியாவது திருந்தணும்: சேலத்தில் விதிமீறிய 3 பிரபல கடைகளுக்கு 'சீல்'!
சேலத்தில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 3 பிரபல துணிக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை
மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகள் இல்லை
வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
மயிலாடுதுறை
பக்தர்களின்றி நடந்தது வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்!
செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம், வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின்றி நடைபெற்றது.
குளித்தலை
கொரோனா தடுப்பு: கட்டுப்பாடுகளை மீறிய வணிக நிறுவனங்கள் மூடல்
கரூரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக முக்கிய வணிக பகுதியான ஜவஹர் பஜாரில் விதிமுறைக்கு புறமாக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருந்த கடைகள்...
சென்னை
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள்
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு
கோவை மாநகர்
புதிய கட்டுப்பாடுகள் எதிரொலி: கோவையில் மால், தியேட்டர்கள் மூடல்
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, கோவையில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்
முடிதிருத்தும் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரி மனு
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க சிறப்பு அனுமதி அளிக்க கோரி மனு அளித்தனர்
மதுரை
கோவிலின் ஆடி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை வீதி உலா.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேரோட்டம் தடை செய்யப்பட்டதால், கோவிலின் ஆடி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை உலா
காஞ்சிபுரம்
கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி காணப்படும் திருக்கோயில்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநில மாவட்ட பக்தர்கள் வருகை குறைந்ததால் காஞ்சிபுரம் திருக்கோயில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை மாநகர்
ஊரடங்கு அச்சம் - கோவையில் இருந்து சொந்த ஊர் கிளம்பும் வட மாநில...
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.