/* */

You Searched For "#கைது"

கோவில்பட்டி

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த மூதாட்டி கொலையில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது
கும்மிடிப்பூண்டி

எளாவூர் சோதனைச் சாவடியில் பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில...

எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

எளாவூர் சோதனைச் சாவடியில் பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில வாலிபர்கள் கைது
திருவையாறு

திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக்...

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் கைது செய்யப்பட்டார்.

திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் கைது
பொன்னேரி

ஊத்துக்கோட்டை: மதுபாட்டில் மூட்டையை தலையில் வைத்து சுற்றியவர் கைது!

ஊத்துக்கோட்டையில் மது பாட்டில் மூட்டையை தலையில் வைத்து சுற்றி திரிந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை: மதுபாட்டில் மூட்டையை தலையில் வைத்து சுற்றியவர் கைது!
கீழ்வேளூர்

சொத்து தகராறு -அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி.

நாகை அருகே சொத்து தகராறில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகடம்பரனூர் பகுதியில்...

சொத்து தகராறு -அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி.
செங்கல்பட்டு

ரெம்டெசிவிா்மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் கைது

செங்கல்பட்டு அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டா் ரெம்டிசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கைது

ரெம்டெசிவிா்மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் கைது
இலால்குடி

சிறுமிகளிடம் சில்மிஷம் ஊராட்சி செயலரை கைது செய்த போலீஸ்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமிகளிடம் தொடர் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சிறுமிகளிடம் சில்மிஷம் ஊராட்சி செயலரை கைது செய்த போலீஸ்