You Searched For "#குழந்தைதிருமணம்"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
குமாரபாளையத்தில், குழந்தை திருமண நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்: ஒரே ஆண்டில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..!
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள...
தஞ்சாவூர்
குழந்தை திருமணம்: சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரணை
தஞ்சை அருகே குழந்தை திருமணம் தொடர்பாக, சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்
பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த தாய் உள்பட 4 பேர்...
பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
திருச்சி அருகே, சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.
தேனி
மலைவாழ் மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமும், நைல் டிரஸ்ட்டும் இணைந்து, மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உ தவிகளை வழங்கின.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று குழந்தை திருமணங்கள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருந்த மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது
விழுப்புரம்
குழந்தை தொழிலாளர் குறித்து விழுப்புரத்தில் போலீசார் விழிப்புணர்வு...
குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்
கலசப்பாக்கம்
குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
ஜமுனாமரத்தூரில் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு திருவண்ணாமலை எஸ்பி அறிவுரை
உதகமண்டலம்
ஊட்டியில் குழந்தை திருமண ஏற்பாட்டில் ஈடுபட்ட மூவர் கைது
ஊட்டியில் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்
குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு
கொல்லிமலை பகுதிகளில் நடைபெற்ற குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் துவக்கி வைத்தார்.