/* */

You Searched For "#குழந்தைகள்"

நாங்குநேரி

நெல்லை:தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை : ஆட்சியர்...

தாய் தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 15 லட்ச மதிப்புள்ள ஈட்டுறுதி பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை:தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை : ஆட்சியர் வழங்கினார்
பாளையங்கோட்டை

நெல்லை:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு...

10-12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு எஸ்பி மணிவண்ணன் ஊக்க தொகை அளித்து பாராட்டினார்.

நெல்லை:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு எஸ்பி மணிவண்ணன் பாராட்டு
பத்மனாபபுரம்

கன்னியாகுமரி அருகே குழந்தைகளைக் கவரும் பேருந்து வடிவில் அமைக்கப்பட்ட...

குமரியில் பேருந்து போன்று அமைக்கப்பட்டு உள்ள பாலர் பள்ளி குழந்தைகளை மட்டும் அல்லாது பெற்றோர்களையும் கவர்ந்தது.

கன்னியாகுமரி அருகே குழந்தைகளைக் கவரும் பேருந்து வடிவில் அமைக்கப்பட்ட பாலர் பள்ளி
நாமக்கல்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குழந்தைகளைப் பாதுகாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு
ஆலங்குளம்

குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி.

ஆலங்குளத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி.
ஈரோடு மாநகரம்

கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை

ஈரோட்டில், கொரோனாவால் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல், மனைவி தனது இரு குழந்தைகளுடன் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்...

கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை
பொன்னேரி

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில்...

பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு  பஞ்செட்டி ஊராட்சியில் பாராட்டு
எழும்பூர்

கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான...

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: சுகாதாரத்துறை செயலர் விளக்கம்
ஆவடி

அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை...

அத்திப்பட்டு சென்னை மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குட்னஸ் பவுண்டேஷன் மூலம் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண...

அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் கூடுதல் அறைகள்

நெல்லை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 120 கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்.

நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் கூடுதல் அறைகள்
சிவகங்கை

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்-சிவகங்கையில் தனியார்...

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்-சிவகங்கையில் தனியார் பள்ளி அறிவிப்பு
இந்தியா

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை: சுகாதார சேவைகள்...

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று சுகாதார சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை: சுகாதார சேவைகள் இயக்குனரகம்!