You Searched For "#குற்றம்"
கும்பகோணம்
சுவாமிமலை சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் மர்ம நபர்கள் எஸ்கேப்
சுவாமிமலையில் சடங்கு நிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் ஓட்டம் பிடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்
எங்கிருந்து வருகிறது போதை சாக்லெட்? அதிர்ச்சியில் திருப்பூர்
திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதை சாக்லெட், கஞ்சா, குட்கா விற்பவர்கள் அதிகரித்து வருவது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரம்பூர்
வியாசர்பாடியில் வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
வியாசர்பாடியில் வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாபநாசம்
கபிஸ்தலம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: வாலிபர் கைது
கபிஸ்தலம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இலால்குடி
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை அடித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பூர்
பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது
சென்னை, பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர்
வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி
சென்னை அருகே, வியாசர்பாடியில் பணம் பறித்த் வந்த பிரபல ரவுடி குணா கைது செய்யப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் டிரைவர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் மேட்டுபாளையத்தில் டிரைவர் படுகொலை தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமி
பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி அருகே மாடு திருடிய 2 பேர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்
பரமத்தி அருகே மாடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்; சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி
போடி மீனாட்சிபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதாக புகார்
போடி மீனாட்சிபுரம் கண்மாயில் மீன்பிடித்த கும்பல், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டதாக புகார் கிளம்பி உள்ளது.
அவினாசி
நோட்டமிடும் கண்கள் அவினாசியில் அதிகரிப்பு- வங்கிக்கு செல்வோரே
வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்லும் மக்களை பின்தொடர்ந்து, பணத்தை திருடி செல்லும் கும்பல், அவினாசி உள்பட மாவட்டம் முழுக்க சுற்றித்திரிவதாக, காவல்...