You Searched For "#குற்றச்செய்திகள்"
பெரம்பூர்
பெரம்பூர்: ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் வெட்டிய இரண்டு பேர் கைது
பெரம்பூரில் கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் வெட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது
வாணியம்பாடி பகுதியில் தொடர் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டு 6 ஆட்டோக்கள் மீட்கப்பட்டது
குளச்சல்
வங்கி மேலாளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது
குமரியில், வங்கி மேலாளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
டூ வீலர் பெண்களிடம் வழிப்பறி செய்த ஆசாமி: குறிவைத்து பிடித்த போலீஸ்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி
குற்றாலம் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
குற்றாலம் அருகே புல்லுக்காட்டு வலசை பகுதியில், குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர்
இலத்தூர் அருகே இருசக்கர வாகனம் திருடியவர் கைது
தென்காசி மாவட்டம், இலத்தூர் அருகே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்
பந்தலூரில் சிறுவனிடம் சீண்டல்: போக்சோவில் ஒருவர் கைது
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை
சிவகங்கை: பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
சிவகங்கையில், பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் முத்துப்பாண்டி, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு தொடர்பாக, 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அரியவகை உயிரினங்கள், போதைப் பொருட்கள் கடத்தல்: சுங்கத்துறையினர்...
உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள் மற்றும் போதைப் பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை
சென்னை கோயம்பேட்டில் பஸ் பயணியிடம் ரூ.4 லட்சம் கேமரா திருட்டு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பயணியிடம், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா திருடு போனது.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை: தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டிரைவர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.