You Searched For "#குற்றச்செய்தி"
தமிழ்நாடு
தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் வெட்டி படுகொலை - பரபரப்பு
தஞ்சை கரந்தையில், முன் விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பவானி
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் கணவர், மகன்கள் மாயம்
குடும்ப தகராறில் கணவர், மகன்கள் மாயமானது குறித்து மனைவி அளித்த புகாரில் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்யாறு
செய்யாறு அருகே வீட்டின் சிமெண்டு கூரையை உடைத்து திருட்டு
செய்யாறு அருகே வீட்டின் சிமெண்டு கூரையை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் அருகே அதிகாரிபோல் நடித்து 7 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது
ப.வேலூர் அருகே அதிகாரிபோல் நடித்து 7 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
தாயை கவனிக்காத மகன்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு
பெற்ற தாயை கவனிக்காமல் தவிக்க விட்ட மகன்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்
பரமத்தி-வேலூர்
ப.வேலூர்: லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசல் பறிமுதல்
பரமத்திவேலூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே கோயில் உண்டியல் உடைப்பு: பணம், பொருட்கள்
புதுச்சத்திரம் அருகே கோயில் உண்டியல் உடைத்து, பணம், பொருட்கள் திருட்டு போனது குறித்து விசாரணை நடக்கிறது.
தேனி
பெரியகுளம்: தனியார் நகை அடகு கடையில் கவரிங் நகை அடகு வைத்து மோசடி
பெரியகுளம் வடுகபட்டியில் தனியார் நகை அடகு கடையில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த மூன்று பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி அருகே கூலித் தொழிலாளி வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்
சிவகாசி சேனையார்புரம் காலனி பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (27). சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார்
தேனி
கம்பத்தில் பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள்: போலீசார் 'கப்-சிப்'
பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மவுனம் காப்பது ஏன் என்று பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தாயை கொன்ற வழக்கில் மகனுக்கு 40 ஆண்டு சிறை: புதுகை கோர்ட் தீர்ப்பு
தாயை எரித்து கொலை செய்த வழக்கில், மகனுக்கு 40 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கடலூர்
விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி குத்து
விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டார்; அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.