You Searched For "#குற்றசெய்தி"
தஞ்சாவூர்
திருவையாறு பைக் திருடனிடமிருந்து 18 பைக்குகள் பறிமுதல்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக் திருட்டு போன சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்தவரிடமி 18 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
பொன்னேரி
பொன்னேரி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது
பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். வடமாநில தொழிலாளர்கள் 3பேர் கைது. கிடங்கு உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு.
பாலக்கோடு
காரிமங்கலம் அருகே அனாதையாகக்கிடந்த வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே மர்மமான முறையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம்
பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை: போலீசார் விசாரணை
பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்செங்கோடு
மல்லசமுத்திரம் அருகே ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது
மல்லசமுத்திரம் அருகே ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்: போலீசார் வேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில், போலீசார் நடத்திய வேட்டையில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாலக்கோடு
காரிமங்கலத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது
காரிமங்கலத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி
தர்மபுரி: மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரூர்
அரூர்: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
அரூர் அருகே, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு
ஆற்காடு வேப்பூர் பைபாஸில் வாலிபர் குத்திக் கொலை; நண்பர் படுகாயம்
ஆற்காடு வேப்பூர் பைபாஸில் நண்பருடன் பைக்கில் சென்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டார் குற்றவாளியை போலீஸார் தேடிவருகின்றனர்.
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்தவர் சரண்
உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்த கூலித் தொழிலாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.