You Searched For "#குறைதீர்கூட்டம்"
குமாரபாளையம்
குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்
குமாரபாளையத்தில், வட்ட வழங்கல் அலுவலக சிறப்பு முகாமில், 55 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், நாளை 8 இடங்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி குறைதீர்க்கும் முகாம்
தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி, குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு
மே 20ல் ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் நாளை மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
ஈரோட்டில் நாளை மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 459 மனுக்கள்
திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 459 மனுக்கள் பெறப்பட்டது.
காரைக்குடி
கலெக்டர் தலைமையில் காரைக்குடி வட்ட அளவில் குறைதீர்க்கும் நாள் முகாம்
கலெக்டர் தலைமையில் காரைக்குடி வட்ட அளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
திருவாரூர்
திருவாரூரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மின்வாரிய குறை தீர் கூட்டம்
திருவாரூரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மின்வாரிய நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருச்சியில் வருகிற 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
அரியலூர்
22-ம்தேதி அரியலூர் மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22ம்தேதி நடைபெறுகிறது
தர்மபுரி
தர்மபுரி: ஏப்.29ல் முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர் கூட்டம்
தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி நடக்கிறது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்...
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.