You Searched For "#கும்மிடிப்பூண்டி"
கும்மிடிப்பூண்டி
தமிழக வந்தது கிருஷ்ணா நதிநீர்: மலர்தூவி வரவேற்றனர்
ஆந்திரா அரசு திறந்துவிட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. அமைச்சர் சாமு.நாசர் மலர்தூவி வரவேற்றார்
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் பலியானார்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் பூட்டிய வீட்டில் பணம் மற்றும் தங்க நகை கொள்ளை
பெரியபாளையத்தில் பூட்டிய வீட்டில் பணம் மற்றும் தங்க நகை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: ரயிலில் அடிப்பட்டு பள்ளி மாணவர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிப்பட்டு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி
ஸ்ரீராமநவமி முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ...
ஸ்ரீராமநவமி முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கும்மிடிப்பூண்டி
டேங்கர் லாரி மோதி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் பலி
ஊத்துக்கோட்டையில் டேங்கர் லாரி மோதி ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் உடல் நசுங்கி பலியானார்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் 6 வழிச்சாலை குறித்து விவசாயிகள் சங்கம் ஆலோசனை
பெரியபாளையத்தில் 6 வழிச்சாலை குறித்து விவசாயிகள் சங்கம் ஆலோசனை கூட்டம்.
கும்மிடிப்பூண்டி
100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த 49 பேர் தேனீக்கள் கொட்டியதில் காயம்
கும்மிடிப்பூண்டி அருகே 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த 49 பேர் தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலி
கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால்...
கும்மிடிப்பூண்டி அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி
பெரியஒபுளாபுரம் கூட்டுறவுவங்கியில் 1.28 கோடி கடன் தள்ளுபடி
பெரிய ஒபுளாபுரம் கூட்டுறவுவங்கி யில் 1.28 கோடி கடன் தள்ளுபடி
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.