You Searched For "#குமரிமாவட்டச்செய்தி"
குளச்சல்
குமரியில் கோலாகலமாக தொடங்கியது நவராத்திரி விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில், நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.
கிள்ளியூர்
மழையால் குற்றியார் பாலம் துண்டிப்பு - மாணவியரோடு நடுவழியில் நின்ற பஸ்
குமரியில் கனமழையால் குற்றியார் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவிகளுடன் நடுவழியில் அரசு பேருந்து நின்றது.
நாகர்கோவில்
பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம்
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி
தர்ப்பணத்திற்கு தடையால் வெறிச்சோடியது கன்னியாகுமரி
மாவட்ட நிர்வாகம் தர்ப்பணத்திற்கு தடை விதித்ததால், கன்னியாகுமரி சுற்றுலா தளம் வெறிச்சோடியது.
பத்மனாபபுரம்
நீர்நிலைகளில் போலீஸ் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குமரியில், நீர்நிலைகளை காவல்துறைகட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பத்மனாபபுரம்
வள்ளலாரின் 199வது அவதார தினம்: குமரியில் கொண்டாட்டம்
குமரியில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199 ஆவது அவதார தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விளவங்கோடு
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: தாழ்வான இடங்களில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குளச்சல்
கூடங்குளம் கழிவை புதைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் மாநாட்டில்
கூடங்குளம் கழிவுகளை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, குமரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி
சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பத்மனாபபுரம்
குமரி: மன்னர் உடல்வாள் முன்செல்ல சுவாமி சிலைகள் புறப்பாடு
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, குமரியில் இருந்து மன்னர் உடல்வாள் முன் செல்ல, சுவாமி சிலைகள் புறப்பட்டன.
நாகர்கோவில்
குமரியில் வன உயிரின வார விழா - சைக்கிள் பேரணி மேற்கொண்ட மாணவர்கள்
குமரியில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர்.
குளச்சல்
போதையில் கொடூரமாக தாக்கிய மகன்: சிகிச்சை பலனின்றி தந்தை பலி
குமரியில், குடிபோதையில் மகன் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.