/* */

You Searched For "#குண்டர்தடுப்புச்சட்டம்"

இராமநாதபுரம்

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம்: கஞ்சா விற்றவர் மீது குண்டாஸ்

கோபிசெட்டிபாளையம் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

கோபிசெட்டிபாளையம்: கஞ்சா விற்றவர்  மீது குண்டாஸ்
ஆலங்குளம்

தென்காசியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தென்காசியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
செய்யாறு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது

மணல் கடத்தல் வழக்கில், செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது...

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது
அவினாசி

அன்னூர் இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அன்னூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மீது, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்னூர் இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடையநல்லூர்

தென்காசி: குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி: குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திருமங்கலம்

மதுரை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

மதுரை மாவட்டத்தில் கொள்ளை ,மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சியில், கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
ஆவடி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ரவுடிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தில்

சென்னை கொரட்டூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ரவுடிகள் குண்டர்  தடுப்புச்சட்டத்தில் கைது
தஞ்சாவூர்

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு