/* */

You Searched For "#குண்டர்சட்டம்"

திருநெல்வேலி

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளரை ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
திருத்துறைப்பூண்டி

கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலை வழக்கில் தொடர்புடைய  ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில்  கைது
திருவண்ணாமலை

வியாபாரி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவண்ணாமலையில் துணி வியாபாரி கொலை வழக்கில் கைதான தாய்-மகன் உள்பட 5 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வியாபாரி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடையநல்லூர்

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி அருகே, தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி 2 பேர் மீது குண்டர் சட்டம்...

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தேனி

ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பில் 110க்கும் மேல் கைது: அமைதியானது தேனி

தேனி கலெக்டரும், எஸ்.பி.,யும் தாங்கள் பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்குள் 110க்கும் மேற்பட்டோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது...

ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பில் 110க்கும் மேல் கைது: அமைதியானது தேனி
அரியலூர்

அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்...

திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது கமிஷனர் உத்தரபுபடி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
அரியலூர்

மிளகாய்பொடி வீசி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம்...

அரியலூர் மாவட்டத்தில் மிளகாய்பொடி வீசி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மிளகாய்பொடி வீசி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது