You Searched For "#குடிபோதை"
தஞ்சாவூர்
தஞ்சை அருகே வல்லத்தில் குடிபோதையில் 3 பேரை தாக்கிய வாலிபர் மீது
தஞ்சை அருகில் வல்லத்தில் குடிபோதையில் மூன்று பேரை தாக்கியதாக, வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்
மதுபான விலை உயர்ந்தது -நடுரோட்டில் அமர்ந்து புலம்பிய குடிமகன்
இன்று முதல் மதுபான விலை ரூ10 - ரூ80 வரை விலையேற்றம் ஆனது. இதற்காக வருந்திய மதுபிரியர் போதையில் சாலை நடுவே அமர்ந்து புலம்பினார்.
வேளச்சேரி
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் - ஓடும் பேருந்தில் பரபரப்பு
சென்னையில், ஓடும் பேருந்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தளி
குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தளி அருகே குடிபோதையில் மொபைல் போனை உடைத்து, வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பனஹள்ளி
குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் பலி
மகாராஜகடை அருகே குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமக்குடி
இராமநாதபுரம் அரண்மனை முன் ரத்த வெள்ளத் தாக்குதல்; போலீசார் கடும்...
இராமநாதபுரம் அரண்மனை முன்பு குடிபோதையில் 3 பேர் கடும் மோதலில் ஈடுபட்டனர். காவலர் முன்பே இரத்த வெள்ளத்தில் தாக்குதலும் நடத்தினர்.
இராமநாதபுரம்
மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் -பயணிகள் நடுவழியில் அலறி...
இராமேஸ்வரத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கி ஓட்டுநர். பயணிகள் நடுவழியில் அலறி அடித்து கொண்டு ஓட்டம்.
சேலம் மாநகர்
குடிபோதையில் 2 பேருக்கு வெட்டு –வாலிபருக்கு வலை வீச்சு
சேலத்தில் குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர் - சேலம்
சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி வாலிபர் மரணம்: சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே, சோதனைச்சாவடியில் போலீசார் தடியால் தாக்கியதில், போதையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை...
கன்னியாகுமரி
குடியால் நேர்ந்த கொடூரம்: நாகர்கோவிலில் திருமணமான 3 மாதத்தில் வாலிபர்...
நாகர்கோவிலில் குடிபோதை ஏற்பட்ட தகராறில் திருமணமான 3 மாதமே ஆன வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
வேப்பனஹள்ளி
பைக்கில் வந்தவர்களை தாக்கிய குடிபோதை ஆசாமி கைது
வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை குடிபோதையில் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்
ஆம்பூர்
குடிபோதையில் வழிமறித்து கொலை செய்த 4 சிறுவர்கள்
ஆம்பூர் அருகே மலை கிராமத்தில் குடிபோதையில் இளைஞரை வழிமறித்து குத்தி கொலை செய்த போதை சிறார்கள்.