You Searched For "#குடிநீர்"
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சேந்தமங்கலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
வந்தவாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
அப்போ குடிநீர் குளம் ! இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?
திருபத்திகுன்றம் கிராம ஊராட்சியில் எல்லையம்மன் கோயில் அருகே குடிநீர் குளம் நாளடைவில் கழிவுநீர் குளமாக மாறியுள்ளதால் குடிநீர் ஆதாரம்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
திருவண்ணாமலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதகமண்டலம்
உதகையில் தானியங்கி குடிநீர் இயந்திரம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
உதகையில் தானியங்கி குடிநீர் இயந்திரம் வாயிலாக குடிநீர் வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேனி
மாற்றுத்திட்டம் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேயரிடம் விவசாயிகள்
லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாநகரம்
வீணான குடிநீர்: துரிதமாக சரிசெய்த ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்
ஈரோடு மாநகராட்சி 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்ன், துரிதமாக செயல்பட்டு தண்ணீர் வீணாவதை சரிசெய்தார்.
இந்தியா
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குடிநீர் குழாய் இணைப்பு...
தமிழ்நாட்டில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்யப்படும் -கஜேந்திர சிங் செகாவத்
இராசிபுரம்
சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை
நாமகிரிப்பேட்டையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம்
முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு
சீரான குடிநீர் வினியோகம்: பவானிசாகர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.