You Searched For "#கிருமிநாசினி"
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, குமாரபாளையம் பகுதி அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி பகுதி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை
செப். 1-இல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும்...
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
நாகர்கோவில்
மும்மத வழிபாட்டு தலங்களை சுத்தம் செய்த மாநகராட்சி
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மும்மத வழிபாட்டு தலங்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்த மாநகராட்சி
நாகர்கோவில்
நாகர்கோவில்: தடுப்பூசி மையங்களில் கொசுமருந்து அடிக்கும் பணி
நாகர்கோவிலில் உள்ள தடுப்பூசி மையங்களில் மாநகராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
நாகர்கோவில்
மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும்...
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி அசுர வேகத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சயில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரம்
தஞ்சை மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
ஓசூர்
ஒசூர்- ஐஎன்டியூசி சார்பில் இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி
ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள இலங்கை அகதி முகாமில், ஐஎன்டியூசி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும்...
நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை எம்எல்ஏ ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ...
பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ பிரபாகர் தொடங்கிவைததார்.
அண்ணா நகர்
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி...
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சங்ககிரி
சங்ககிரி: கொரோனா காய்ச்சல் பரிசோதனை
சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது.