You Searched For "#கிராமசபைகூட்டம்"
தமிழ்நாடு
இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல், ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராசிபுரம்
கட்டனாச்சம்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் எம்.பி ராஜேஷ்குமார்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார்.
தென்காசி
கல்லூரணி ஊராட்சி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் கல்லூரணி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் பங்கேற்றார்.
சுற்றுலா
ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள்...
ஆயிரப்பேரி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ராதாபுரம்
வடக்கன்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு
வடக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார்.
நாங்குநேரி
நெல்லை கொங்கந்தான்பாறையில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
பாளையங்கோட்டை ஊராட்சி கொங்கந்தான்பாறை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
கொல்லிமலை, திண்ணனூர் நாடு பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு பேசினார்.
குமாரபாளையம்
குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் மே 1ம் தேதி கிராம சபைக்...
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் மே 1ல் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் மே.1ம் தேதி கிராம சபை கூட்டம்
மே 1ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டம் கோடை வெயில் காலமாதலால் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
அரியலூர்
அரியலூரில் மே 1ல் கிராமசபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
மே 1ம்தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க, அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.