/* */

You Searched For "#காவல்நிலையம்"

காஞ்சிபுரம்

சிவகாஞ்சி காவல்நிலைய புதிய கட்டிடம்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ1.2 கோடி மதிப்பில் கட்டபட்ட கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

சிவகாஞ்சி காவல்நிலைய புதிய கட்டிடம்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு
தேனி

ஐ.பி.எஸ். அதிகாரி ஆகனுமா?: போலீஸ் ஸ்டேஷனிலேயே படிக்கலாம்

ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்.,தேர்வு மட்டுமல்ல. அத்தனை அரசு தேர்வுகளுக்கும் சின்னமனூர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரி ஆகனுமா?:  போலீஸ் ஸ்டேஷனிலேயே படிக்கலாம்
ஆரணி

இரு பெண் காவலர்களுக்கு கொரோனா- கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் மூடல்

இரு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கண்ணமங்கலம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இரு பெண் காவலர்களுக்கு கொரோனா- கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் மூடல்
பெரம்பலூர்

பெரம்பலூர் : காவல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட காவல்நிலையங்கள் மற்றும் காவல் அலுவகங்களில், லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர் : காவல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
குளச்சல்

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையம்

குமரியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையம்
பவானி

பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சம்
நாகர்கோவில்

போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடிக்கல் நாட்டினார்.

போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
ஈரோடு மாநகரம்

சாலை விரிவாக்கம், காவல்நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு

சாலை விரிவாக்கப்பணிகள் மற்றும் காவல்நிலையம் மாற்றி அமைப்பது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

சாலை விரிவாக்கம், காவல்நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு
விளவங்கோடு

கன்னியாகுமரி கடையாலுமூடு காவல் நிலையத்தில் எஸ்.பி பத்ரி...

கன்னியாகுமரி மாவட்ட கடையாலுமூடு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி கடையாலுமூடு காவல் நிலையத்தில்  எஸ்.பி  பத்ரி நாராயணன்திடீர் ஆய்வு
வானூர்

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம், வானூரில் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை
குமாரபாளையம்

கலெக்டர் சொல்றதை கேளுங்க! கடன் நிறுவனங்களுக்கு போலீஸ் அட்வைஸ்...

ஊரடங்கு முடியும் வரை கலெக்டர் உத்தரவின்படி கடன் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடனை வசூலிக்க கூடாது என, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்...

கலெக்டர் சொல்றதை கேளுங்க! கடன் நிறுவனங்களுக்கு போலீஸ் அட்வைஸ்...