/* */

You Searched For "#காவல்துறைசெய்திகள்"

செங்கம்

கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிப்பு

திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவலர்கள் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் கொட்டி அழிப்பு

கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிப்பு
கீழ்பெண்ணாத்தூர்‎

மாமனார் வீட்டில் திருடிய மருமகன்: மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

தனது மாமனாரின் வீட்டிலேயே நகை மற்றும் பணம் திருடிய நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 3 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் பணம் மீட்பு

மாமனார் வீட்டில் திருடிய மருமகன்:  மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைப்பு
திண்டுக்கல்

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபர் ஒருமணி...

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபரை ஒரு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகிறது

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி  மிரட்டிய நபர் ஒருமணி நேரத்தில் கைது
செங்கம்

ஏடிஎம்-ல் பணம் எடுக்க உதவுவது போல நடித்து, பலரிடம் ஏமாற்றிய நபர் கைது

செங்கம் பகுதியில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கு உதவுவது போல நடித்து, பலரிடம் ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்

ஏடிஎம்-ல் பணம் எடுக்க உதவுவது போல நடித்து, பலரிடம் ஏமாற்றிய நபர் கைது
செங்கம்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்...

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட  நபர்கள் குண்டர் தடுப்பு  காவல் சட்டத்தில் கைது
சங்கரன்கோவில்

கொரோனா விழிப்புணர்வு பணியில் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்.

கொரோனா விழிப்புணர்வு பணியில் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்
போளூர்

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடியவர் கைது

அன்மருதை கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடியவர் கைது
திருவண்ணாமலை

காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்.

அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நடத்திய காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்

காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்.
கடையநல்லூர்

கடையநல்லூரில் கிடாய் சண்டை போட்டி; 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

கடையநல்லூர் பகுதியில் கிடாய் சண்டை போட்டி நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடையநல்லூரில் கிடாய் சண்டை போட்டி; 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
தென்காசி

பேருந்து பயணிகளே உஷார்: தென்காசி முழுவதும் திருட்டு கும்பல்

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் உஷாராக இருக்க வேண்டும் என தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேருந்து பயணிகளே உஷார்: தென்காசி முழுவதும் திருட்டு கும்பல் அதிகரிப்பு