You Searched For "#காவல்துறை"
கடலூர்
கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு...
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு
விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு:புதிய அறிவிப்புகள் வெளியிட்ட ஸ்டாலின்
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை என்று, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: எஸ்பி...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் காவல் அலுவலகத்தில் மாதந்தோறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் மாதந்தோறும் பல்வேறு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள்...
அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்காக உதவ பாதுகாப்பு சம்பந்தமான அரசின் உதவி எண்களை வெளியிடப்பட்டுள்ளது.
விளவங்கோடு
கஞ்சா பயன்பாட்டிற்கு எதிராக போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கை
குமரியில் கஞ்சா குட்கா பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நாமக்கல்
பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை: நாமக்கல் எஸ்.பி...
நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய எஸ்.பி தெரிவித்தார்.
தஞ்சாவூர்
குழந்தை திருமணம்: சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரணை
தஞ்சை அருகே குழந்தை திருமணம் தொடர்பாக, சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கிள்ளியூர்
சைபர்கிரைம் விழிப்புணர்வு பணியில் குமரி போலீசார் வேகம்
குமரியில் சைபர்கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து காவல்நிலைய போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 2 போலீஸ் எஸ்ஐக்கள் இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் 2 போலீஸ் எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாலக்கோடு
பாலக்கோடு அரசு பள்ளியில் படித்த 14 முன்னாள் மாணவர்கள் போலீசாக தேர்வு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பள்ளியில் படித்த, 14 முன்னாள் மாணவர்கள் போலீசாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேனி
தேனியில் 77 போலீசாருக்கு பணி நியமன உத்தரவு வழங்கல்
தேனி மாவட்டத்தில் 77 பேருக்கு புதிதாக போலீஸ் பணியில் சேர உத்தரவு வழங்கப்பட்டது.