You Searched For "#காவல்கண்காணிப்பாளர்"
கோவை மாநகர்
கோவையில் தற்கொலை வழக்குகளை குறைக்க நடவடிக்கை: எஸ்பி., பேட்டி
தற்கொலை எண்ணங்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்பட கூடிய "விடியல்" என்ற ஆலோசனை மையம் துவக்கம்.
நாகர்கோவில்
குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு
குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்
கடவுளை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது...
பக்தர்களையும் கடவுளையும் இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட காவல்...
கோவை மாநகர்
கொரோனா காலத்தில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு: கோவை எஸ்.பி
கொரோனா காலத்தில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, கோவை எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
ஓமலூர்
வரதட்சணை கொடுமை: கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் இளம் பெண் புகார்
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இளம்பெண்...
கிணத்துக்கடவு
பழங்குடியின குடும்பங்களுக்கு நிவாரணம் கோவை போலீஸ் எஸ்.பி. நேரில்...
கோவை அருகே சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம்...
ஆத்தூர் - சேலம்
சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி வாலிபர் மரணம்: சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே, சோதனைச்சாவடியில் போலீசார் தடியால் தாக்கியதில், போதையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை...
கடலூர்
புகார் தெரிவிக்க எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்: கடலூர்...
பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் எஸ்.பி. அறிவிப்பு.
கோவை மாநகர்
போக்சோ குற்ற வழக்குகள் குறைந்துள்ளன : எஸ்.பி. செல்வநாகரத்தினம் தகவல்
குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகள் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக கோவை எஸ்.பி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா
ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார.
விழுப்புரம்
கொரோனா பணியில் இருக்கும் காவலர்களுக்கு நிழல்பந்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கடையநல்லூர்
தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ்
தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் பொறுப்பேற்று கொண்டார்.