You Searched For "#காட்டுயானைகள்"
பவானிசாகர்
பவானிசாகர் அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகள்...
பவானிசாகர் அணை பூங்காவின் உள்ளே நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் பூஙகாவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை சேதப்படுத்தியுள்ளது.
பவானிசாகர்
சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு.
கூடலூர்
கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள், அச்சத்தில் பொது மக்கள்
கூடலூர் அருகே தேவாலா, பொன்னானி பகுதிகளில் உலாவும் காட்டு யானைகளை விரட்ட, 3 கும்கி யானைகளுடன் 2 நாட்களாக தீவிர பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர்
ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
பவானிசாகர்
குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய...
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள்
பவானிசாகர்
ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்
சாலையோரம் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளின் அருகே ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
குன்னூர்
குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் யானைகள் உலா- பழங்கள் சேதம்
குன்னூரில், அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் புகுந்த யானைக் கூட்டம், அன்னாசி பழங்கள் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தின.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே சாலையில் காட்டெருமை, யானைகள் உலா: வனத்துறை அலர்ட்
திம்பம் மலைப்பாதையில், யானை, காட்டெருமைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பவானிசாகர்
ஆசனூரில் மழைச்சாரலை ரசித்தப்படி உலா வரும் காட்டு யானைகள்
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் பகுதியில், ஹாயாக மழைச்சாரலில் தங்களது குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருகின்றன.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் கரும்பு, வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.
பவானிசாகர்
தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்!
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே, கூட்டம் கூட்டமாக யானைகள் சாலையை கடந்து செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.