/* */

You Searched For "#காஞ்சிபுரம்செய்திகள்"

காஞ்சிபுரம்

கால்வாய் கழிவை ரோட்டில் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் முகம்‌ சுளிப்பு

கைலாசநாதர் திருக்கோயில் செல்லும் வழியில் ஆபத்தை விளைக்கும் வகையில், சாலையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மாநகராட்சி மெத்தனம் காட்டியதாக...

கால்வாய் கழிவை ரோட்டில் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் முகம்‌ சுளிப்பு
காஞ்சிபுரம்

அதிமுக - சசிகலா இணைப்பு விவகாரத்தில் பாஜக தலையிடாது: மாநிலத்தலைவர்...

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் விஜயேந்திரருடன் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று தரிசனம் செய்தார.

அதிமுக - சசிகலா இணைப்பு விவகாரத்தில் பாஜக தலையிடாது: மாநிலத்தலைவர் அண்ணாமலை
காஞ்சிபுரம்

தேவரியம்பக்கம் வாக்குச்சாவடி வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீர்

தேவரியம்பக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வாக்குச்சாவடி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேக்கமடைந்துள்ளதால், வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பு

தேவரியம்பக்கம் வாக்குச்சாவடி வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீர்
திருப்பெரும்புதூர்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கத்திகுத்து - ஒருவர் பலி; ஒருவர் காயம்

ஒரகடம் அருகே, கத்திக்குத்தில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் இறந்தார்; இன்னொருவர் படுகாயமடைந்தார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கத்திகுத்து - ஒருவர் பலி; ஒருவர் காயம்
காஞ்சிபுரம்

புனரமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளிய தேவராஜ பெருமாள்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.10 லட்சத்தில் புனரமைத்த கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவராஜ பெருமாள் எழுந்தருளி,...

புனரமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளிய தேவராஜ பெருமாள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு; 36 பேர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு; 36 பேர் குணமடைந்தனர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு; 39 பேர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு; 39 பேர் குணமடைந்தனர்
காஞ்சிபுரம்

டாஸ்மாக் மூடல்: கள்ளசந்தையில் விற்க முயன்ற மதுபானம் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறை

டாஸ்மாக் மூடல்: கள்ளசந்தையில் விற்க முயன்ற மதுபானம் பறிமுதல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா பாதிப்பு; 47 பேர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா பாதிப்பு; 47 பேர் குணமடைந்தனர்
திருப்பெரும்புதூர்

சுங்குவார்சத்திரம் காவல் நிலைய காவலருக்கு காந்தியடிகள் காவல் விருது

சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் அசோக் பிரபாகரன் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுங்குவார்சத்திரம் காவல் நிலைய காவலருக்கு காந்தியடிகள் காவல் விருது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு; 51 பேர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு; 51 பேர் குணமடைந்தனர்