/* */

You Searched For "#காஞ்சிபுரம்செய்தி"

காஞ்சிபுரம்

நாளை வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்வசம்: பாதுகாப்பு பணியில் போலீசார்

ஸ்ரீ தேவராஜசாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் நாளை அதிகாலை 5 மணி அளவில் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

நாளை வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்வசம்: பாதுகாப்பு பணியில் போலீசார்
உத்திரமேரூர்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் கல்வி உதவி: எம்.எல்.ஏ வழங்கினார்

ஏழை மாணவி ஒருவரின் கல்வி கட்டணத்தை தான் ஏற்றுக்கொள்வதாக, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அறிவித்தார்.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் கல்வி உதவி:  எம்.எல்.ஏ வழங்கினார்
உத்திரமேரூர்

300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

அய்யாங்கார்குளம் கைலாசநாதர் கோவில் குளத்தை ரூ 23.25 லட்சம் மதிப்பில் புணரமைக்கும் பணியினை எம்எல்ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்.

300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
காஞ்சிபுரம்

காவலர் பயிற்சி பள்ளியில் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவலர் பயிற்சி பள்ளியில் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி
காஞ்சிபுரம்

வாகனங்கள் செல்ல மாற்று வழி கோரி குவாரி உரிமையாளர்கள் எஸ்பியிடம் மனு

காஞ்சிபுரத்தில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாற்றுவழிக் கோரி மாவட்ட எஸ்பி எம்.சுதாகரிடம் மனு அளித்தனர்.

வாகனங்கள் செல்ல மாற்று வழி கோரி குவாரி உரிமையாளர்கள் எஸ்பியிடம் மனு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டுரங்க வேணுகோபாலசாமி பஜனை கோவில் மகா...

சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ வேணுகோபாலசாமி பஜனை மடம் இன்று ஸ்மோரோஷ்னம் நடைபெற்றதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டுரங்க வேணுகோபாலசாமி பஜனை கோவில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறை எடுத்து சென்ற காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி காவலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்: விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம்

நாளை +1 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: காஞ்சிபுரத்தில் 13902 மாணவர்கள்...

நாளை துவங்க உள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொது தேர்வில் 13,902 மாணவ, மாணவிகள் 50 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

நாளை +1 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: காஞ்சிபுரத்தில் 13902 மாணவர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்

அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.10 நகை, பணம் வழிப்பறி: காஞ்சியில் பகீர்

காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நகை கடை உரிமையாளர் வாகனத்தினை உதைத்து, அதிலிருந்த நகைப்பையை பறித்துக் கொண்டு,...

அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.10 நகை, பணம் வழிப்பறி: காஞ்சியில் பகீர்
காஞ்சிபுரம்

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 864 மாணவ மாணவிகள், 61 தேர்வு மையங்களில் நாளை தேர்வு எழுதவுள்ளனர்.

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்