You Searched For "#காஞ்சிபுரம்"
காஞ்சிபுரம்
சேஷ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.
ஆன்மீகம்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: ராமர், சீதா,லட்சுமணன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவராஜ் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன், படி ஏற்றம் கண்டு, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை
மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறை எடுத்து சென்ற காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி காவலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம்
புளிய மரத்தில் மோதிய லாரியில் சிக்கிய ஓட்டுநர்- பத்திரமாக மீட்பு
சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற போது தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது புளிய மரத்தில் மோதியது.
உத்திரமேரூர்
கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் சேற்றில் சிக்கி பரிதாப பலி
காஞ்சிபுரம் அருகே, அங்கம்பாக்கம் கிராமத்தில் +2 பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார்.
காஞ்சிபுரம்
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி..
கோயில் பணி அலுவலர்கள் ஓருங்கிணைப்பிற்காக முதற் கட்டமாக 5 அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கபட்டது
காஞ்சிபுரம்
கொள்முதல் செய்யாததால் பூஞ்சையடைந்து வீணாகும் நெல்: விவசாயிகள் கவலை
கொள்முதல் தேதி கடந்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் பூஞ்சை அடைந்து தரம் குறைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் புகார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
காஞ்சிபுரம்
சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் ஒரு சில இடங்களில் தடுப்பு வேலி என்ற பெயரில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்
கட்டுமான பொருட்கள் விலை உயர்விற்கு ஆலை அதிபர்களே காரணம்: பொன்.குமார்
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய கூட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை உயர்விற்கு ஆலை அதிபர்களே காரணம் என பொன்.குமார் குற்றசாட்டு
காஞ்சிபுரம்
சாலை விதிகளை மீறும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள்
விதிமீறலுக்கு ஓட்டுநர்கள் பொய்யான காரணங்களை கூறுவதும் , ஒரு சில நேரங்களில் அவதூறாக பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு