You Searched For "#கவலை"
தேனி
தேனி : அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் பொதுமக்கள் கவலை.
மருந்துக் கடைகளில் நோய்த்தொற்று தடுப்பு மருந்துகள் அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர்
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் :...
பெரம்பலூர் அருகே தொடர் மழை காரணமாக வயல்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
கீழ்வேளூர்
ஊரடங்கால் அறுவடைக்குத் தயாராக உள்ள கேழ்வரகு பாதிப்பு : விவசாயிகள்...
நாகப்பட்டினத்தில் ஊரடங்கால் அறுவடைக்கு தயாராக உள்ள கேழ்வரகு சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே ஊரடங்கால் வயல்களில் வீணாகும் காய்கறிகள் : விவசாயிகள்...
பெரம்பலூர் அருகே வெங்கனூரில் ஊரடங்கால் வயல்களிலேயே காய்கறிகள் வீணாகிவருகிறது என்று விவசாயிகள் வேதைன தெரிவித்துள்ளனர்.
தென்காசி
தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள்...
தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கார்சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்
தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் தேக்கம் : ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல்...
தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
வேதாரண்யம்
முந்திரி விளைச்சல் வேதாரண்யம் விவசாயிகள் கவலை
வேதாரண்யத்தில் முந்திரி விளைச்சல் குறைவாக உள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.