You Searched For "#கழிவுநீர்"
காஞ்சிபுரம்
அப்போ குடிநீர் குளம் ! இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?
திருபத்திகுன்றம் கிராம ஊராட்சியில் எல்லையம்மன் கோயில் அருகே குடிநீர் குளம் நாளடைவில் கழிவுநீர் குளமாக மாறியுள்ளதால் குடிநீர் ஆதாரம்...
கம்பம்
கழிவுநீர் தேங்கி நிற்கும் கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோடு
கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
உதகமண்டலம்
உதகை 31 வது வார்டில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
உதகை 31 வந்து வார்டில் நாள்தோறும் ஆறு போல் சாலையில் செல்லும் கழிவுநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு
அந்தியூர் சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக சாக்கடையில் வெளியேற்றம்
அந்தியூர் அருகே சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக சாக்கடையில் கலந்து விடப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பெரும்புதூர்
விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு
திருமால் நகரில், தனியார் விடுதி கழிவுநீரால் குடியிருப்பு பகுதி மற்றும் ஏரிகள் மாசடைவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குமாரபாளையம்
கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில் முன்பு பொதுமக்கள் போராட்டம்
பள்ளிபாளையம் அருகே, கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தனியார் மில் முன்பு சாலை மறியல் செய்தனர்.
பெரம்பலூர்
ரோஸ் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு - வீடுகளில் தேங்கும் கழிவுநீர்
பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், கழிவு நீர் வீடுகளில் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
விளவங்கோடு
வடியாத கழிவுநீர் கலந்த மழைநீர்: குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபர்
குமரியில், கழிவு நீர் கலந்த மழைநீரை அகற்றாததை கண்டித்து, அதில் சோப்பு தேய்த்து குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த கோரிக்கை
விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ஏரி மீட்பு குழுவினர் கோரிக்கை
சங்கரன்கோவில்
கழிவு நீர் கால்வாயில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற சமூக...
சங்கரன்கோவில் ரயில்வே பீடர் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுநீர்; செத்து மிதக்கும் மீன்களால்...
ரசாயன கழிவுநீர் ஏரியில் கலப்பதால் ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேராவூரணி
சாலைகளில் கழிவு நீர்; பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
பேராவூரணி சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.