You Searched For "#கல்வி"
கல்வி
இன்று தொடங்குகிறது பிளஸ் 1 தேர்வு: 3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார்
தமிழகத்தில் பிளஸ் 1 பொத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. உற்சாகத்துடன் மாணவர்கள் தேர்வெழுதச் சென்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நாமக்கல்
கல்விக்காக ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜை
கல்வி அபிவிருத்திக்காக, நாமக்கல் ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கம்
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது.
தமிழ்நாடு
புதுச்சேரி பல்கலை தொலைதுார கல்வி சேர்க்கை: 31ம் தேதியுடன் முடிகிறது
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தொலைதுார கல்வி இயக்குனரக மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக உதவி...
தமிழ்நாடு
தமிழ்ச்சுவடியியல் & பதிப்பியல் துறையில் உதவித்தொகையுடன் ஓராண்டு...
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் துறையில் ஓராண்டு பட்டயப் படிப்பு
தியாகராய நகர்
பல்கலை வரை பெண்களுக்கு 100% இலவசக்கல்வி: திருமாவளவன் கோரிக்கை
பள்ளி முதல், பல்கலைக்கழகம் வரை பெண்களுக்கு 100% இலவசக்கல்வி வழங்க வேண்டுமென்று, திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'இல்லம் தேடி' கல்வி கண்காட்சி
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்றல், கற்பித்தல் கண்காட்சி நடைபெற்றது.
போளூர்
போளூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையம் துவக்கி வைப்பு
போளூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தை, மாவட்ட கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.
திருமங்கலம்
மதுரை அருகே கோபிநாயக்கன்பட்டி பள்ளியில் வருமுன் காப்போம் முகாம்
மதுரை அருகே கோபிநாயக்கன்பட்டி பள்ளியில் வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது.
பல்லடம்
ஆன்லைன் வாயிலாக நுண்ணறிவு கற்றலில் அனைவரும் பங்கேற்கலாம்
‘ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு கற்றலில் அனைவரும் பங்கேற்கலாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.