You Searched For "#கலெக்டரிடம்மனு"
கலசப்பாக்கம்
ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர...
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தென்காசி
ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென்று, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தென்காசி
தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மடத்துப்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.
நாமக்கல்
தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை பாக்கி - கலெக்டரிடம் டிரைவர்கள் மனு
சட்டசபை தேர்தல் பணிக்கு இயக்கிய தனியார் வாகனங்களுக்கு, வாடகை பாக்கியை வழங்க கலெக்டரிடம் டிரைவர்கள் மனு அளித்தனர்.
நாமக்கல்
வகுப்பறையின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்: கட்டிடம்
மோகனூர் அருகே அரசு பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் உள்ளது.
ஈரோடு மாநகரம்
வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
பெருந்துறை பட்டகாரம்பாளையத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள்...
மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
நாமக்கல்
சீராப்பள்ளியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள்...
சீராப்பள்ளியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் அலுவலம் வந்த பொதுமக்கள்.
கங்கவள்ளி
சேலம்: வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
சேலம் அருகே, கோவிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திண்டிவனம்
100 நாள் வேலை வழங்க வேண்டும்: திண்டிவனம் அருகே கிராம பெண்கள் கோரிக்கை
திண்டிவனம் அருகே பூத்தேரி கிராம பெண்கள் 100நாள் வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
ஓசூர்
சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது: கலெக்டரிடம் மனு
சூளகிரி அருகே சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது என விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.