You Searched For "#கரூர்"
கரூர்
கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்
கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஏக்கர் கணக்கில் இருந்த காய்ந்த புற்கள் எரிந்து சாம்பலாகின.
கரூர்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு, கரூரில் நடைபெற்றது.
கரூர்
சென்னையில் கலெக்டர்கள் மாநாடு: கரூர் ஆட்சியர் பங்கேற்பு
சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், கரூர் ஆட்சியர் பங்கேற்று பேசினார்.
கரூர்
கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
முறைகேடாக பதவி உயர்வு பெற்ற புகாரில், கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம்
கரூர் தனியார் நிறுவனத்தில் ரூ.1.64 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
கரூர் தனியார் நிறுவனத்தில் ரூ.1.64 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் விசாரணை.
கரூர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர்
கரூர் மாநகராட்சியின் முதல் புதிய மேயர், துணை மேயர் பதவி ஏற்பு
கரூர் மாநகராட்சியின் முதலாவது புதிய மேயர், துணை மேயர் ஆகியோர், இன்று பதவியேற்றனர்.
கரூர்
டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள் அடைப்பு
டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து டாஸ்மாக் கடைகள் மூடிய ஊழியர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டது.
கரூர்
உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசத்தில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர்
கரூர் காதிகிராப்டில் தீபாவளி விற்பனை தொடக்கம்
தீபாவளியையொட்டி கரூர் காதிகிராப்ட்டில் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய விற்பனை இன்று தொடங்கியது.
கரூர்
தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூரில் இன்று 21 பேர் கொரோனாவால் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.