/* */

You Searched For "#கபசுரகுடிநீர்"

தென்காசி

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, தென்காசி எஸ்.பி அலுவலகத்தில், அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில்  கபசுர குடிநீர் வழங்கல்
தேனி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

ஆண்டிபட்டி பகுதி பள்ளி மாணவ, மாணவிகள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
குமாரபாளையம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!

பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்,ஏபிட் அன்னதானக்குழு சார்பில்,இரு வேளைகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!
சேலம் மாநகர்

தொகுதி மக்களுக்கு ரொட்டி, முகக்கவசம், கபசுரக்குடிநீர் வழங்கிய சேலம்...

சேலம் தெற்கு தொகுதி மக்களுக்கு 5000 ரொட்டிகள், கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.

தொகுதி மக்களுக்கு ரொட்டி, முகக்கவசம், கபசுரக்குடிநீர் வழங்கிய சேலம் எம்.பி!
எடப்பாடி

எடப்பாடி நகராட்சியில் தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வழங்கல்

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் பொதுமக்களுக்கு தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு...

எடப்பாடி நகராட்சியில் தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வழங்கல்
சங்ககிரி

சங்ககிரி: வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ...

சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தண்ணீர் அமைப்பினர் நகர்ப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

சங்ககிரி: வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ அமைப்பினர்
பூந்தமல்லி

பூந்தமல்லி பிஜேபி சார்பாக சேவா தினம் கொண்டாட்டம், கபசுர குடிநீர்...

பூந்தமல்லியில் பிஜேபி சார்பாக சேவாதினம் கொண்டாடப்பட்டது. இதில் கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினர்.

பூந்தமல்லி பிஜேபி சார்பாக சேவா தினம் கொண்டாட்டம், கபசுர குடிநீர் முகக்கவசம் வழங்கல்
குளித்தலை

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கரூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கபசுர குடிநீர்...

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
திருமங்கலம்

ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை: ஆர்பி உதயகுமார் பேட்டி

ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை மக்களின் கவலைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வரும் பணிகளை தான் அரசியல் உள்நோக்கம் இன்றி மேற்கொண்டு வருகிறோம்...

ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை:   ஆர்பி உதயகுமார் பேட்டி
தேனி

தேனி - கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக சோதனை சாவடிகளில் எஸ்.பி ஆய்வு

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி - கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக சோதனை சாவடிகளில் எஸ்.பி ஆய்வு