You Searched For "#கந்தர்வக்கோட்டை"
கந்தர்வக்கோட்டை
கந்தர்வகோட்டையில் தாசில்தார் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்
கந்தர்வகோட்டை தர்கா அருகில் நடைபெற்ற முகாமில் மக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து தீ விபத்து : போராடி அணைத்த...
புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம்பி திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் எம்பி திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார்.
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டையில் நேரடி கொள்முதல் நிலையங்களை எம்எல்ஏ திறந்து...
கந்தவர்கோட்டை தொகுதியில் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் எம்எல்ஏ சின்னத்துரை தொடங்கி வைத்தார்.
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ...
கந்தர்வக்கோட்டை அருகே திருமலைராயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ சின்னதுரை ஆய்வு செய்தார்.
கந்தர்வக்கோட்டை
தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் கந்தர்வகோட்டை எம்எல்ஏ
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை யில் இரு சக்கர வாகன பேரணி போல் செல்லும் பொதுமக்கள்
கந்தர்வக்கோட்டையில் ஊரடங்கு தளர்வால் டூவீலரில் பேரணி போல வாகன ஓட்டிகள் சென்றனர்.
கந்தர்வக்கோட்டை
மாநிலச் செயலாளரிடம் வாழ்த்து பெற்ற கந்தர்வகோட்டை எம்எல்ஏ
கந்தர்வக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற எம்எல்ஏ, கட்சியின் மாநில செயலாளரிடம் வாழத்துப் பெற்றார்.
அரசியல்
கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சின்னதுரை வெற்றி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றிப் பெற்றார்
கந்தர்வக்கோட்டை
ரயில்வே மேம்பால பணிக்கு 'சிக்னல்' கிடைக்குமா? தொடரும் வாகன ஓட்டிகளின்...
புதுக்கோட்டை களமாவூர் ரயில்வே மேம்பாலம் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
புதுக்கோட்டை
பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பகவான் பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 7 பேர் மீட்க...