You Searched For "#கடத்தல்"
குளச்சல்
கேரளாவிற்கு கடத்த முயற்சி - 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு கடத்த முயற்சித்த 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்பு
நாமக்கல் அருகே, ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரி
பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர்
கேரளாவிற்கு அதிக எடையுடன் கனிம வளங்கள் கடத்திய வாகனங்களுக்கு அபராதம்
தென்காசி அருகே கேரளாவிற்கு அதிக எடையுடன் கனிம வளங்கள் கடத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர் கைது
பெருந்தலையூரில் ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்து, 660 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இலால்குடி
திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய கும்பல் கைது
திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது
கவுந்தப்பாடி அருகே, 30 மூட்டைகளில் 1,200 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்
தென்காசியில் கேரளாவிற்கு பான்மசாலா கடத்த முயன்றவர் கைது
கேரளாவிற்கு காய்கறி மூட்டையுடன், தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
பத்மனாபபுரம்
கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது
குமரியில், ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதோடு, ஆட்டோ மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மூவர் கைது
காஞ்சிபுரத்தில், 15 டன் அரிசி கடத்தல் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்
20 டன் ரேஷன் அரிசி , 4 லாரி பறிமுதல் - வருவாய் அலுவலர் குழு அதிரடி
காஞ்சிபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20டன் ரேஷன் அரிசி, 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர்
ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு: 2 சுமை ஆட்டோ பறிமுதல்
செந்துறை அருகே, ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது; 2,350 கிலோ அரிசி மற்றும் 2 சுமை ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.