You Searched For "#கஞ்சாவிற்பனை"
ஈரோடு
டி.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை: கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பல்லாவரம்
பல்லாவரம் மலை குட்டையில் கஞ்சா பொட்டலம்- 7 பேர் கைது
பல்லாவரம் மலை குட்டையில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொண்டிருந்த 7 பேர் கைது
தர்மபுரி
நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளியூர்
குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - ஒருவர் கைது
குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்: கஞ்சா விற்றவர் மீது குண்டாஸ்
கோபிசெட்டிபாளையம் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
ஆவடி
ஆவடி அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது
ஆவடி அருகே , கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது அவர்களிடம் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சாமியார் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு
அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த, போலீசார் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை நகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
மதுரை நகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தேனி
ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது
ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
கோபிசெட்டிபாளையம், கொடிவேரி பிரிவு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.