/* */

You Searched For "#எச்சரிக்கை"

நாகர்கோவில்

தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டாஸ் - குமரி எஸ்.பி எச்சரிக்கை

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டாஸ் பாயும் என குமரி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டாஸ்  - குமரி எஸ்.பி எச்சரிக்கை
கோபிச்செட்டிப்பாளையம்

கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
பவானிசாகர்

சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு.

சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
ஈரோடு மாநகரம்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
கூடலூர்

கூடலூர் அருகே கிராமப் பகுதியில் வனத்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

தொடர்ந்து மாடுகளைத் தாக்கும் புலியை வனதுறையினர் கூண்டு வைத்துப் பிடித்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கூடலூர் அருகே கிராமப் பகுதியில் வனத்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
மயிலாடுதுறை

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற...

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசார் சீர்காழி பகுதியில் இருந்து படகுகளை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற போலீசார் நோட்டீஸ்
திருவள்ளூர்

ஓடிபி மூலம் ஆன்லைன் மோசடி; திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

ஓடிபி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனே தெரிவிக்க திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

ஓடிபி மூலம் ஆன்லைன் மோசடி; திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை
திருத்தணி

திருத்தணி முருகன் கோவில் காலிப் பணியிடங்களில் சேர பணம் கொடுக்காதீர் -...

திருத்தணி முருகன் கோவிலில் காலி பணியிடங்களில் சேர இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.

திருத்தணி முருகன் கோவில் காலிப் பணியிடங்களில் சேர பணம் கொடுக்காதீர் - நிர்வாகம்
திருவண்ணாமலை

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மீறி செயல்படுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்
ஈரோடு

நாளை கடை திறந்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளில் கடைகளை திறந்தால் சீல் வைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாளை கடை திறந்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை