You Searched For "#ஊழியர்"
பொன்னேரி
பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை, ...
பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வீரபாண்டி
ரேஷன்கார்டு தராமல் இழுத்தடிப்பு: கடை ஊழியர் மீது கலெக்டரிடம்...
சேலம் அருகே, 2 ஆண்டுகளாக ரேஷன் கார்டு வழங்காமல் நியாயவிலை கடை ஊழியர் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக, கலெக்டரிடம் மாற்றித்திறனாளி குடும்பத்தினர் புகார்...
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சி அலுவலகத்தின் 2-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற...
சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர், மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த...
ஈரோடு மாநகரம்
கொரோனாவால் ரேஷன் கடை ஊழியர் பலி…
கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரேஷன் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீழ்வைத்தியனான்குப்பம்
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி. சிலமணி நேரத்தில் மனைவியும் இறந்த பரிதாபம்
பவானிசாகர்
சத்தியமங்கலம்: போலீசாரிடம் குடிபோதையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ரகளை!
சத்தியமங்கலத்தில் போலீசாரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி
பொன்னேரி: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடு தற்கொலை!
பொன்னேரி ஆட்டந்தாங்கல் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டார்.
கூடலூர்
கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று
கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செயடயப்பட்டது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி முழுவதும் கிருமிநாசினி...
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா
ஸ்ரீரங்கம் தபால் நிலையத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நன்னிலம்
அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38வது அமைப்பு தினம் நன்னிலத்தில் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ரேசன் கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்...
கடையநல்லூர்
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாப பலி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணையில் ஷட்டரை பழுது பார்த்த போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியானார்.திருச்சி அருகே உள்ள மாத்தூர்...