You Searched For "#உழவர் சந்தை"
பாளையங்கோட்டை
நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது
நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விற்னையை தொடங்கினர்.
பாளையங்கோட்டை
நெல்லை உழவர் சந்தையில் மலைவாழ் மக்களின் விளைபொருட்கள் விற்பனை
மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அபூர்வ உணவு பொருட்கள் வனத்துறை உதவியுடன் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட...
புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர்
சேலம் மாவட்டத்தில் இனி சந்தைகள் செயல்படாது..
சேலம் மாவட்டத்தில் இனி உழவர் சந்தைகள் உள்பட எந்த சந்தைகளும் செயல்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை மீண்டும் இடமாற்றம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை வரும் ஜிடிஎஸ் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது.
உடுமலைப்பேட்டை
மே17 ம் தேதி முதல் உடுமலை உழவர் சந்தை, பஸ் நிலையத்துக்கு மாற்றம்
உடுமலைப்பேட்டை உழவர் சந்தை வருகிற மே 17ம் தேதி முதல் பஸ் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது.
புதுக்கோட்டை
இரண்டு இடங்களில் இயங்கும் உழவர் சந்தையால் வியாபாரிகள் வேதனை...
தற்காலிகமாக புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகரப் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்
உதகமண்டலம்
கொரோனா தொற்று: உதகை உழவர் சந்தை இடமாற்றமா?
நோய் தடுப்பு நடவடிக்கையாக உதகையில் உள்ள உழவர் சந்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை, மாவட்டநிர்வாகம் கைவிடப்பட்டது
தர்மபுரி
தருமபுரி உழவர் சந்தை காய்கறிகள் - இன்றைய விலைப்பட்டியல்
தருமபுரி உழவர் சந்தை காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (ஏப்ரல் 28) விலைப்பட்டியல்.விவரம் வெளியாகி இருக்கிறது.
சேலம்
சேலத்தில் இன்று வழக்கம் போல் செயல்படும் உழவர் சந்தைகள்
சேலத்தில், இன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், உழவர்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி
உழவர் சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்
தருமபுரியில் உழவர் சந்தையில் இன்று (ஏப்ரல் 18) காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரம்.
ஈரோடு மாநகரம்
உழவர் சந்தை 3 இடத்தில் பிரிந்து சமூக இடைவெளியுடன் இயங்கியது
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உழவர் சந்தையை மூன்றாக பிரித்து சமூக இடைவெளியுடன் அமைத்தனர்.