/* */

You Searched For "#உத்திரமேரூர்செய்திகள்"

உத்திரமேரூர்

மருதம் கிராம ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் மருதம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கட்சிப் பாகுபாடின்றி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

மருதம் கிராம ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
உத்திரமேரூர்

புரட்டாசி மாதம் தொடங்கியது, பஜனை கோயிலில் , விஷேச பூஜைகள்

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி அனைத்து கிராம பஜனை கோயில்களிலும் , ராமபிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

புரட்டாசி மாதம் தொடங்கியது,   பஜனை கோயிலில் , விஷேச பூஜைகள்
உத்திரமேரூர்

நூறுநாள் பணிக்கு தாமதமாக வந்த பெண்ணுக்கு செருப்படி அளித்த பணி தள...

மாகரல் கிராமம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு தாமதமாக வந்த பெண்ணை பணித்தள பொறுப்பாளர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு

நூறுநாள் பணிக்கு தாமதமாக வந்த பெண்ணுக்கு செருப்படி அளித்த பணி தள பொறுப்பாளர்
உத்திரமேரூர்

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
உத்திரமேரூர்

உயர்கல்வி கற்றாலும் போதிய வேலை வாய்ப்பு இல்லை - நரிக்குறவர் இன...

உயர்கல்வி கற்றாலும் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் நரிக்குறவர் இன மக்கள் குழந்தைகளை பள்ளி அனுப்ப விருப்பமில்லை என தேவனை.

உயர்கல்வி கற்றாலும் போதிய வேலை வாய்ப்பு இல்லை - நரிக்குறவர் இன பட்டதாரிகள் கவலை
உத்திரமேரூர்

உத்திரமேரூரில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: ஏராளமானாேர் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மகளிர் திட்டம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானாேர் பங்கேற்றனர்.

உத்திரமேரூரில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: ஏராளமானாேர் பங்கேற்பு
உத்திரமேரூர்

மாற்று கட்சியினர் 100 பேர், எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில்...

அஞ்சூர் பகுதியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 100 பேர், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மாற்று கட்சியினர் 100 பேர், எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
உத்திரமேரூர்

வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவை நிறுத்தம்

வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளது. அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவை நிறுத்தம்
உத்திரமேரூர்

உத்திரமேரூர் : குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க கோரிக்கை

கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க கிராம மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர் :  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க கோரிக்கை
உத்திரமேரூர்

வாலாஜாபாத் : நில அளவை செய்ய ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

வாலாஜாபாத்தில் வீட்டுமனை நில அளவை செய்ய ரூ 10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வாலாஜாபாத் : நில அளவை செய்ய  ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது