/* */

You Searched For "#உதவித்தொகை"

திருவண்ணாமலை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி

மாதாந்திர உதவித் தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்- திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி
திருவண்ணாமலை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் முருகேஷ்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்
அரியலூர்

அரியலூர்: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.05.2022-க்குள் சமர்ப்பிக்கவும்.

அரியலூர்: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்
இராசிபுரம்

இராசிபுரம் அருகே ஏழை மாணவியின் உயர் கல்விக்கு திமுக சார்பில் நிதிஉதவி

இராசிபுரம் அருகே ஏழை மாணவியின் உயர் கல்விக்கான உதவித்தொகையை ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார்.

இராசிபுரம் அருகே ஏழை மாணவியின் உயர் கல்விக்கு திமுக சார்பில் நிதிஉதவி
தர்மபுரி

படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்

படித்த, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்
அம்பாசமுத்திரம்

100 வயதை கடந்த மூதாட்டிக்காக 30 மைல் சென்று உதவி தொகை வழங்கும் தபால்...

100 வயது மலைவாழ் மூதாட்டிக்கு உதவித் தொகை வழங்க , 30 மைல் சென்று வரும் தபால் ஊழியருக்கு பாராட்டுகள் குவிகிறது.

100 வயதை கடந்த மூதாட்டிக்காக 30 மைல் சென்று உதவி தொகை வழங்கும் தபால் ஊழியர்
திருக்கோயிலூர்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருக்கோவிலூர் அருகே முகையூரில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
நாங்குநேரி

நெல்லை:தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை : ஆட்சியர்...

தாய் தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 15 லட்ச மதிப்புள்ள ஈட்டுறுதி பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை:தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை : ஆட்சியர் வழங்கினார்
அரியலூர்

உதவித்தொகை பெற தகுதியுள்ள வேலை வாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை பெற தகுதியுள்ள வேலை வாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற...

நாமக்கல் மாவட்டத்தில், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்