/* */

You Searched For "#உணவு"

சேப்பாக்கம்

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும்...

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் கனரா வங்கி உணவு வழங்கி வருகிறது.

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் கனரா வங்கி!
ஆற்காடு

ஆற்காடு அருகே நரிகுறவர்களுக்கு சமூக அமைப்புகள் உணவு வழங்கியது

ஆற்காடு அடுத்த லாடாவரத்தில் உள்ள 100 நரிகுறவ குடுப்பத்தினருக்கு ரெட்கிராஸ் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சேர்ந்து உணவு வழங்கினர்.

ஆற்காடு அருகே நரிகுறவர்களுக்கு சமூக அமைப்புகள் உணவு வழங்கியது
நாகர்கோவில்

ஆதரவற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை, மூன்று வேளை உணவு வழங்கி வரும்...

குமரியில் ஆதரவற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை, மூன்று வேளை உணவு, உடை வழங்கி அசத்தும் தன்னார்வலர்கள்.

ஆதரவற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை, மூன்று வேளை உணவு வழங்கி வரும் தன்னார்வலர்கள்.
ஆவடி

திருவள்ளூர்: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தலைமை காவலர் - மனைவி!

பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் தலைமைக் காவலர், அவரது மனைவி ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றன.

திருவள்ளூர்: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தலைமை காவலர் - மனைவி!
இந்தியா

தொற்று நோய் பரவலுக்கிடையே வாழ்க்கையை நடத்த மக்களுக்காக லாரியில் நகரும்...

மூவிங் ரெஸ்டாரண்ட் மூலம் மக்களுக்கு இந்தோ - கான்டினென்டல் உணவு வகைகளை வழங்கி வருகிறார்

தொற்று நோய் பரவலுக்கிடையே வாழ்க்கையை நடத்த மக்களுக்காக லாரியில் நகரும் உணவகம்
கன்னியாகுமரி

1350 ஏழைகளுக்கு தினசரி உணவு - களத்தில் அசத்தும் எம்.எல்.ஏ

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த 6 கிராமங்களை சேர்ந்த 1350 ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு MLA தினசரி உணவு வழங்கினார்

1350 ஏழைகளுக்கு தினசரி உணவு - களத்தில் அசத்தும் எம்.எல்.ஏ
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்து வரும்...

சிதம்பரம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சூரக்காட்டில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு விலங்குஆர்வலர் உணவு வழங்கி வருகிறார்.

மயிலாடுதுறை அருகே உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்து வரும் விலங்கு ஆர்வலர்
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு உலர் உணவு...

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி
எடப்பாடி

எடப்பாடி, சங்ககிரி கொரோனா நோயாளிகளுக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்...

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் தயாரான உணவுகள், எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு...

எடப்பாடி, சங்ககிரி கொரோனா நோயாளிகளுக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அன்னதானம்!
பெரம்பலூர்

ஊரடங்கு நேரத்தில் உணவை தயார் செய்து வழங்கும் பெரம்பலூர் தீயணைப்பு...

பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் ஊரடங்கு காலத்தில் உணவு தயார் செய்து ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் உணவை தயார் செய்து வழங்கும் பெரம்பலூர் தீயணைப்பு துறையினர்
திருத்தணி

திருத்தணி: ஏழைகளுக்கு உணவு- கொரோனா தடுப்பு உபகரணங்கள்!

திருத்தணி அறக்கட்டளை சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு, கொரோனா தடுப்பு உபகரணங்கள் எம்.எல்.ஏ. சந்திரன் வழங்கினார்.

திருத்தணி: ஏழைகளுக்கு உணவு- கொரோனா தடுப்பு உபகரணங்கள்!