You Searched For "#உடுமலை"
உடுமலைப்பேட்டை
உடுமலையில் கோவில் நிலங்கள் மீட்கும் நடவடிக்கை துரிதம்
உடுமலை பகுதிகளிலுள்ள கோவில் நிலங்கள் மீட்க, ஆவணங்கள் திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவினாசி
உடுமலை கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில் நடமாடும் கால்நடை...
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை பிரிவு துவக்க விழா அடிவள்ளி கிராமத்தில்...
உடுமலைப்பேட்டை
உடுமலையில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு
உடுமலை கல்வி மாவட்டத்தில், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலைப்பேட்டை
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழாவின் போது மாவிளக்கு, பூவோடு எடுத்து, உருவாரங்கள் வைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
உடுமலைப்பேட்டை
வேளாண் பொறியியல் துறை மூலம் உழவுப்பணி: விவசாயிகள் எதிர்பார்ப்பு
டீசல், உரங்களின் விலை உயர்வால், வேளாண் பொறியியல் துறையினர் சார்பில், விவசாய நிலங்களில், கோடை உழவு செய்து கொடுக்க வேண்டும் என, விவசாயிகள்...
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின் தடை
உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது
உடுமலைப்பேட்டை
ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில்
சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.
விவசாயம்
நம்மாழ்வார் பிறந்தநாள்: உடுமலைப்பேட்டையில் மரபு விதை கண்காட்சி
நம்மாழ்வாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு, உடுமலைப்பேட்டையில், மரபு விதை கண்காட்சி நடந்தது.
உடுமலைப்பேட்டை
உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு வழிகாட்டுதலில்
பள்ளி மேலாண்மைக்குழு, மறு கட்டமைப்பு செய்வதற்கான வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் பெட்ரோல் விலை ரூ.110ஐ நெருங்குகிறது!
உடுமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109.83 ஆக இருந்தது.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே தனியார் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
உடுமலை அருகே தனியார் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
உடுமலை அருகே, மூன்று கோவில்களை அகற்றும் அதிகாரிகளின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.